×

தென்காசியில் நிறுத்தப்பட்ட தபால் மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

தென்காசி: ஐகோர்ட்டின் உத்தரவுப்படி தென்காசியில் நிறுத்தப்பட்ட தபால் மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. 2,589 தபால் வாக்குகள் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண்ணப்படுகிறது. அதிமுகவினரின் வேண்டுகோளின்படி 13, 13 பி படிவங்களும் பரிசீலிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

The post தென்காசியில் நிறுத்தப்பட்ட தபால் மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : South Kasi ,iCordt ,Tenkasi Kotadasir ,South Korea ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...